318
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராததால் அங்குள்ள விளையாட்டுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து ...

1013
சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு இன்று 158-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போதைய சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களும் ஒருங்கிணைந்து சேலம் மாவட்டமாக இருந்த போது, 1866-ஆம...

2353
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 54 திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியும் ஈரோடு ஸ்மார்ட்டாக தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். ஈரோட்டின் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, ச...

2172
சென்னை தியாகராய நகரில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட நடை மேம்பாலம் தீபாவளிக்கு திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்...

2889
வேலூர் மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாநகராட்சியில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ...

4044
சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 11 நகரங்களில் 10 ஆயிரத்து 651 கோடி மதிப்பீட்டில், 644 ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது, சென்ன...

3719
மோட்டார் சைக்கிளுடன் கான்கிரீட் சாலை அமைத்து, குடிநீர் எடுக்கும் அடிபம்ப்பை சமாதி போல சுவருக்குள் வைத்து கட்டிய நிகழ்வு வேலூர் மாநகராட்சியில் அரங்கேறி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்க...



BIG STORY